தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

இந்த நாளில் அன்று (16.06.1956)செலவு அதிகமான நேர்முகத் தேர்தல்கள் வேண்டாம்; மறைமுகமான தேர்தலை நடத்தலாம் - நேருஜி

தற்பொழுது இந்தியாவில் அமலில் உள்ள தேர்தல் முறையில் சில விசேஷ மாறுதல்கள் அவசியம் என்று பிரதமர் நேரு, காங்கிரஸ் ஊழியர்கள் மாநாட்டில் குறிப்பிட்டார்.

News image
Updated On :15 ஜூன் 2015, 12:01 pm

தற்பொழுது இந்தியாவில் அமலில் உள்ள தேர்தல் முறையில் சில விசேஷ மாறுதல்கள் அவசியம் என்று பிரதமர் நேரு, காங்கிரஸ் ஊழியர்கள் மாநாட்டில் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது :

அடிப்படையில் உள்ள ஸ்தாபனங்களுக்கு இப்பொழுதுள்ள நேர்முகமான தேர்தலுக்குப் பதில் மறைமுகமான தேர்தல்களை நடத்தலாம். அதற்கு மேலுள்ள ஸ்தாபனங்களுக்கு நேர்முகமான தேர்தல் களை நடத்தலாம்.

தற்பொழுது அமலில் இருக்கும் நேர்முகமான தேர்தல் முறையால் அதிகச் செலவாகிறது. இதனால் அரசியல் வாழ்வில் பல விரும்பத்தகாத சூழ்நிலைகள் ஏற்படுகின்றன. குறைந்த செலவிலும் சிக்கல்கள், சிரமங்கள் இல்லாமலும் தேர்தல்கள் நடைபெறுவதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.