நாட்டில் லஞ்ச ஊழல் அதிகரித்து வருவது குறித்து பிரதமர் நேரு வருத்தம் தெரிவித்தார்.
சர்க்கார் காரியாலயங்களில் லஞ்ச ஊழல் நடவடிக்கைகளை ஒழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
லஞ்ச ஊழல் ஒழிப்பு விஷயத்தில் உத்தியோகபூர்வ நடவடிக்கை மட்டும் போதாது. தன்னார்வ சுயேட்சை ஸ்தாபனங்களும் இவ்விஷயத்தில் பெருமளவில் செய்ய முடியும்.
மத்திய லஞ்ச ஒழிப்பு போர்டு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், அதனால் ஏற்படக்கூடிய பயன்கள் பற்றி எனக்குப் புரியவில்லை.
லஞ்ச ஊழல் ஒழிப்பு பற்றி முதல் மந்திரிகளுக்கு கடிதங்கள் எழுதி வருவதாகவும், தொடர்ந்து எழுதுவேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
3 தொகுதிகளின் பாமக வேட்பாளா்கள் மாற்றம்: ராமதாஸ் அறிவிப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


