விழுப்புரத்தில் சப் ஜெயிலில் இருந்து தப்பியோடிய காவற் கைதி கிருஷ்ணமூர்த்தி, திருக்கனூர் அருகே 6 மைலில் பிடிபட்டான்.
திருக்கனூரில் தமது உறவினர் வீட்டில் கிருஷ்ணமூர்த்தி இருந்ததாகக் கூறப்படுகிறது. சிறையில் இருந்து தப்பியோடிய பிறகு இவன் சில பண்டங்களை திருடியுள்ளானாம். இவனது உறவினர்களிடம் இருந்து தகவல் கிடைத்தவுடன் ஹெட்கான்ஸ்டபிள் ஜனார்த்தனம், கான்ஸ்டபிள் வேலு இருவரும் பிடிக்கச் சென்றனர்.
போலீஸார் வருவதை அறிந்தவுடன் அவன் 6 மைல் தூரம் ஓடினான் என்றும், போலீஸார் துரத்தவே இவன் ஒரு கிணற்றுக்குள் பதுங்கிக்கொள்ள முயன்றதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அவனை இருவரும் பிடித்தனர்.
திருக்கனூர் அருகே உள்ள இடங்கள் மலைப்பாங்கான பகுதிகள். அவ்விடங்களுக்கு அவன் ஓடியிருக்கக்கூடுமானால் கண்டுபிடித்திருக்க முடியாதாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏழுமலையான் தரிசனம்: 18 மணிநேரம் காத்திருப்பு!

கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு! உச்சகட்ட வாக்குசேகரிப்பு!

பரிதாப நிலையில் உடற்கூறாய்வுக் கூடம்!
ஆட்சி மாற்றம் நிச்சயம்! இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் சிறப்பு நேர்காணல்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


