சுதந்தராக் கட்சியில் சேர்ந்து தேர்தலில் அது வெற்றியடைய உதவி செய்யும்படி காங்கிரஸ் அக்ராஸனார் ஸ்ரீ காமராஜுக்கு ராஜாஜி அழைப்பு விடுத்தார்.
சுதந்தராக் கட்சியில் ஸ்ரீ காமராஜ் சேர்ந்தால், அவருக்கு கட்சித் தலைமைப் பதவி அளிக்கப்படும் என்று ராஜாஜி குறிப்பிட்டார்.
ரூபாயின் மதிப்பு குறைக்கப்பட்டதை சுதந்தராக் கட்சி கண்டித்திருக்கிறது என்றும், ரூபாய் மதிப்பைப் குறைப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை ஸ்ரீ காமராஜும் உணர்ந்திருக்கார் என்றும் ராஜாஜி கூறினார்.
ஸ்ரீ காமராஜுடன் தாம் கொண்டிருந்த தொடர்பை எடுத்துக்கூறிய சுதந்தராக் கட்சி ஸ்தாபகர் ராஜாஜி, நேர்மைக் குணத்தினாலேயே ஸ்ரீ காமராஜ் காங்கிரஸ் அக்ராஸனராக முடிந்தது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏழுமலையான் தரிசனம்: 18 மணிநேரம் காத்திருப்பு!

கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு! உச்சகட்ட வாக்குசேகரிப்பு!

பரிதாப நிலையில் உடற்கூறாய்வுக் கூடம்!
ஆட்சி மாற்றம் நிச்சயம்! இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் சிறப்பு நேர்காணல்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


