பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் பகுதியில் இருக்கும் காஷ்மீரி தலைவர்கள் இந்தியப் பகுதிக்குத் திரும்ப வேண்டும் என்று ஆவலாக இருக்கின்றனர்.
போர் நிறுத்தக் கோட்டின் இந்தியப் பகுதிக்கு தாங்கள் திரும்பி வர எப்படியாவது ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டு ஒவ்வொரு மாதமும் அவர்களிடம் இருந்து கடிதங்கள் வருவதாக காஷ்மீர் முதல் மந்திரி ஜி.எம்.சாதிக் கூறினார்.
ஒரு காலத்தில் காஷ்மீர், பாகிஸ்தானுடன் இணைவதை மிகவும் உற்சாகமாக ஆதரித்த தலைவர்கள் சிலரிடம் இருந்து அந்தக் கடிதங்கள் வந்திருப்பதாக அவர் கூறினார்.
அவர்களுடைய கற்பனை பொய்த்துவிட்டது என்றும், பாகிஸ்தான் பகுதியில் உள்ள நரக வேதனையில் இருந்து அவர்கள் விடுபட விரும்புகிறார்கள் என்றும் அவர் சொன்னார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
3 தொகுதிகளின் பாமக வேட்பாளா்கள் மாற்றம்: ராமதாஸ் அறிவிப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

