கல்வி ஸ்தாபனங்கள் மீது சர்க்கார் கட்டுப்பாடு செலுத்துவது குறித்து இந்திய சர்க்கார் நிதி மந்திரி ஸ்ரீ மொரார்ஜி தேசாய் எச்சரித்தார்.
கல்வி ஸ்தாபனங்களுக்கு நிதி உதவி அளிக்க சர்க்கார் கடமைப்பட்டுள்ளபோதிலும், அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்த அது முற்படக்கூடாது என்றார். கல்வி ஸ்தாபனங்கள் மீது சர்க்கார் கட்டுப்பாடு செலுத்தினால் அவை நசுங்குண்டுபோகும் என்று கூறினார்.
அகமதாபாத்தில் ஒரு கல்லூரியில் அவர் பேசும்போது, சமூக அமைப்பை உருவாக்குவதில் கல்வி ஸ்தாபனங்களுக்கு உரிய பங்கை அவர் நினைவூட்டினார். மகிழ்ச்சி ததும்பும் சமூக அமைப்பை உருவாக்க வேண்டுமானால் மக்களிடையில் அஞ்சானெஞ்சத்தையும், சத்திய ஆர்வத்தையும் வளர்க்க வேண்டும் என்றும், கல்வி ஸ்தாபனங்களே இப்பணிக்கு ஏற்ற சாதனம் என்றும் அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


