தமிழ்நாட்டில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் அடுத்த கல்வி ஆண்டில் (1985-86) இருந்து ஒவ்வொரு குழந்தைக்கும் வருடம் ஒன்றுக்கு 2 செட்டு பள்ளிச் சீருடைகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் அறிவித்தார்.
அடுத்த கல்வி ஆண்டில் இருந்து மாநிலத்தில் உள்ள எல்லா பள்ளிக்கூடங்களிலும் ஒன்றாவது வகுப்பு முதற்கொண்டே தொழில் கல்வி அறிமுகப்படுத்தப்படும் என்றும் எம்.ஜி.ராமச்சந்திரன் கூறினார்.
அடுத்த வருடம் துவங்கும் 7-வது திட்ட பணிகளின் துவக்கத்தில் இருந்தே மேற்கூறிய இரண்டு திட்டங்களும் சேர்க்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது என்றும் தமிழ்நாடு முதல் அமைச்சர் கூறினார்.
உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய தொழில் கல்விமுறையை அமல்படுத்த, 8-வது நிதிக் கமிஷனின் ஒதுக்கீடு மூலம் உதவுமாறு மத்திய அரசை தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


