தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

இந்த நாளில் அன்று (29.05.1987)முன்னாள் பிரதமர் சரண்சிங் காலமானார் - அரசு சார்பில் 4 நாள் துக்கம்

லோகதள கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான சரண் சிங் காலமானார். அன்னாருக்கு வயது 85. நீண்ட நாள்களாக அவர் உடல் நலமின்றி இருந்தார்.

Updated On :27 மே 2015, 9:06 am

லோகதள கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான சரண் சிங் காலமானார். அன்னாருக்கு வயது 85. நீண்ட நாள்களாக அவர் உடல் நலமின்றி இருந்தார்.

சரண் சிங்கின் தகனக்கிரியை டெல்லியில் நடைபெறும். மறைந்த தலைவருக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் அரசு தரப்பில் 4 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாரடைப்பு காரணமாக மரணம் ஏற்பட்டதாக டாக்டர்கள் கூறினர். சரண் சிங் காலமானபோது அவரது மனைவி, மகன், மருமகன் ஆகியோர் அருகில் இருந்தனர்.

சரண் சிங்கின் சடலம் பொது மக்கள் பார்வைக்காக 48 மணி நேரம் வைக்கப்பட்டிருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.