
உலகப்புகழ் பெற்ற எழுத்தாளரும் சிந்தனையாளருமான ரொல்டு தால் இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ் பகுதியில் பிறந்தார். இவர் குழந்தைகளுக்கான 19 புத்தகங்ககள் எழுதியுள்ளார். அவற்றில் இரண்டு புத்தகங்கள் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளன.
தனது வித்தியாசமான புனை கதைகள் மூலம் குழந்தைகளுக்கு வேறொரு உலகை சிருஷ்டித்துக் காட்டியவர் இவரது ஆக்கங்கள் இன்று வரை உலகெங்கும் விரும்பி வாசிக்கப்படுகின்றன.
இவர் 23.11.190 அன்று இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டில் மரணமடைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.