கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

19.09.1957: அமெரிக்காவில் உலகின் முதல் நிலத்தடி அணுகுண்டு சோதனை நடந்த நாள்! 

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பகுதியில் இருந்து 65 மைல்  தொலைவில் உள்ள நெவாடா சோதனை பகுதியில்...

News image
Updated On :18 செப்டம்பர் 2016, 7:30 pm

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பகுதியில் இருந்து 65 மைல்  தொலைவில் உள்ள நெவாடா சோதனை பகுதியில், 19.09.1957 அன்று உலகின் முதல்  நிலத்தடி அணுகுண்டு சோதனையை அமெரிக்கா நடத்தியது.

இந்த சோதனையில் 1.7 கிலோ டன்  எடையுள்ள அணு ஆயுதம் சோதனைக்கு பயன்படுத்தப்பட்டது.ரெய்னர் என்று அழைக்கப்பட்ட இந்த சோதனை உலகிலேயே முதல்முறையாக முழுக்க நிலத்தடியில் செய்யப்பட்ட, கதிரியக்க விளைவுகள் எதுவும் இல்லாத சோதனையாகும்.

இந்த சோதனையானது நெவாடா சோதனை பகுதியில், 1957 மே மாதம் தொடங்கி அக்டோபர் வரை நடைபெற்ற 29 சோதனைகளில்  ஒரு பகுதியாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.