ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பட்டாசுச் சத்தம்: அ.வேளாங்கண்ணி

Updated On :1 நவம்பர் 2016, 10:11 am
இன்னிசை என்பது ஏதும் தெரியாதுஇனிய பாடல்கள் என்னவென அறியாதுகாற்றின் சப்தமும்புரிந்ததில்லைஅலையின் சப்தமும் என்னைத்தீண்டாதுசெய்த தவறென்ன நானறியேன்முற்பிறவி சாபமா ஏதும் தெரியேன்பிறந்தது முதல் நிசப்தமேவாழ்க்கைஎன்று திறக்குமோ செவியின்கதவுகள்தீபாவளி என்றால் சப்தமாய்இருக்குமாம்பட்டாசும் அணுகுண்டும்குதூகலம் கொடுக்குமாம்பக்கத்தில் செல்லும்போதேவெடியென்பதை அறிவேன்எவரேனும் சைகைசெய்ய விலகிநகர்வேன்இதுவரைக்கும் சப்தமேதும்கேட்டதில்லைஇனிமேலும் கேட்பேனா தெரியவில்லைஎன்குரலும் எனக்காக பேசவில்லைகைகளாலே பேசிப்பேசிவாழுகின்றேன்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.