வழி தவறிய பயணங்கள்: பாலா 

Updated on
1 min read

மனம் எனும் மாயை
கட்டிய களத்தில் ,
மனிதன் சிறைக் கைதி !
காலக் கட்டாய நியதியில்
அவன் ஒரு பெரு அகதி !
சந்தர்பம் அவனை பலி கேட்க ,
சந்தேகம் அவன் மீது பழி சொல்ல ,
"பேராசையில் விழுந்த அவன்
பெண்ணாசையில் சிதைந்து போகிறான்"
பாவப்பட்ட அவன் வாழ்வில் 
பயணங்கள் வழி தவறி 
அவன் பாதை தடம் புரண்டு போகிறது...     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com