விண்ணிலிருந்து
மண்ணில்
விழும்
வான்மழைத்
துளிகள்
வையகத்தில்
வழி கண்டு ஓடுவதில்லை
அதன் வழியை தனக்குதானே
அமைத்துகொண்டு
பயணங்களை தொடர்கிறது
பல பள்ளங்களையும்
மனித உள்ளங்களையும்
நிறைத்து
இறுதியில் தனது பயணத்தை நிறைவுசெய்கிறது
வங்க கடலில் கலந்து...!!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.