வழிதவறிய பயணங்கள்: ரீகன் • ஜெய்

Updated on
1 min read

விண்ணிலிருந்து
மண்ணில்
விழும்
வான்மழைத் 
துளிகள்
வையகத்தில்
வழி கண்டு ஓடுவதில்லை

அதன் வழியை தனக்குதானே
அமைத்துகொண்டு
பயணங்களை தொடர்கிறது

பல பள்ளங்களையும் 
மனித உள்ளங்களையும்
நிறைத்து

இறுதியில் தனது பயணத்தை நிறைவுசெய்கிறது
வங்க கடலில் கலந்து...!!!                                             

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com