திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மனம் எனும் மாயப்பேய்: அ. வேளாங்கண்ணி

Updated On :17 அக்டோபர் 2016, 11:19 am
அடக்கி வைக்க நினைத்தாலும்ஆவேசமாய் ஆடுதுஅதட்டி விட நினைத்தாலும்மிரட்டிவிட்டே அடங்குதுசாந்தமாய் இருக்கச் சொன்னால்கோபமாக மாறுதுசத்திமின்றி பேசச் சொன்னால்மேடைப்பேச்சாய் பேசுதுஅடக்கியிதை ஆண்டவர் தான்உலகினில் உண்டாஆண்டுவிட்டால் அவர் ஆண்டவரேபதிலேதும் உண்டாநிலைப்படுத்தக் கற்றவர்இங்குண்டாதேடிப் பாருங்கள்அவர் எங்கிருந்து சக்திபெற்றார்கேட்டுக் கூறுங்கள்நாம் கட்டுக்குள்வைத்திருந்தால்செய்திடும் மாயைஅதன் சாட்டைக்கு தலைசாய்ந்தால்அதுவொரு போதை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.