திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மனம் எனும் மாயப்பேய்: ச. பிரசன்னா

Updated On :17 அக்டோபர் 2016, 10:49 am
நினைத்ததையெல்லாம்நடக்க வேண்டும் ‘நடப்பதையோ , நினைக்கமறுக்கும் .மறக்க வேண்டியதைமறுத்து நினைக்கும் ;முறிந்து போனதைமறக்காது தவிக்கும் .கிடைத்தவற்றிலேஆனந்தமின்றியிருக்கும் ;கிடைக்க முடியாததில்ஆவல் அள்ளிக் கொட்டும் .தனித்த வேளையில்ஏங்கித் தவிக்கும் ;கும்பலிருக்கையில்தனிமை தேடும் .பசித்த வேளையில்புசிக்காதிருக்கும் ;உணவில்லா நேரத்தில்பசியென்றழைக்கும் .எந்த வேளையில்என்ன நினைக்கும் ,எந்த தருணத்தில்என்ன நடத்தும்என்பதுஆண்டவனும்அறியான் ;அறிய விழையான் ;ஏனெனில் .மனமெனஒன்றிருந்தால்ஆண்டவன்முதல்ஆண்டிவரைஒரேயோர்  உருவம்தான் ..!அதுவேமனம் எனும் மாயப்பேய்  !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.