திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மனம் எனும் மாயப் பேய்: மாரி சுப்ரமணியன்

Updated On :17 அக்டோபர் 2016, 11:10 am

தினம் தினம் மாறும் மனம் மனம்
குரங்காகக் தாவும் தினம் தினம்
பலம் பலம் அதுதான் மனோபலம்
பலஹீனம் பலஹீனம் அதுதான் சுகவீனம்

கலங்கிய குட்டையில் முகம் தெரியாது
கலங்கிய மனமதில் குழப்பம் முறி[டி]யாது
மனம்தனை அடக்கினால்,
மனம் என்றும் மாயப்பேயாகாது.

மனம்தனை அடக்கிட முடியும்
என்றே சொல்வோம்.- மாயப்பேயானது
மனம்தனை பிடிப்பதைக்கொல்வோம்…

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.