திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மனம் எனும் மாயப் பேய்:  ஜெ.முத்துலெட்சுமி

Updated On :17 அக்டோபர் 2016, 10:37 am
சாதித்தவைகளை மறந்தாலும் 
பாதித்தவைகளை மறப்பதில்லை மனம்..!

மனம் ஒரு கண்ணாடி போன்றது
அதை அப்படியே பார்ப்பதும்,
உடைத்து பார்ப்பதும் நாம்
பழகும் விதத்திலும் நம் 
மனதிற்கு பிடித்தவர் கையிலுமே
உள்ளது

உன் மனம் ஒன்றே
உன்னை வீழ்த்தக் கூடிய ஆயுதம்

அது தெளிவாக இருக்கும்
வரையில்
நீ ஒருவராலும்
வீழ்த்தப்படுவதில்லை...!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.