மண்ணுலகில்
முன்னோர்களின் மரபுகளை
பின்பற்றி
மனம்நிறைய
மகிழ்ச்சி
மனிதாபிமானம்
என மனநிறைவுடன்
வாழ்ந்த நம்மிடம்
காலப்போக்கில் மரபுகள்
மனதை விட்டு
மறந்து போனது
மனித மனங்களோ மாசுபடிந்த
எண்ணங்களால் நிறைந்துபோனது
என்பதற்க்கு சான்றே
இன்று நம்மில் பலர்
மனஅழுத்தத்திற்கு
ஆளாகி மண்ணில் மடிந்து போகிறோம் என்பதே...!!
இது யாரலும் மறுக்கமுடியாத உண்மை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.