திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மனம் எனும் மாயப் பேய்:  தஞ்சை.  ரீகன்

Updated On :17 அக்டோபர் 2016, 10:38 am

மண்ணுலகில்
முன்னோர்களின் மரபுகளை
பின்பற்றி 
மனம்நிறைய 
மகிழ்ச்சி
மனிதாபிமானம்
என மனநிறைவுடன் 
வாழ்ந்த நம்மிடம்

காலப்போக்கில் மரபுகள்
மனதை விட்டு
மறந்து போனது

மனித மனங்களோ மாசுபடிந்த 
எண்ணங்களால் நிறைந்துபோனது 
என்பதற்க்கு சான்றே

இன்று நம்மில் பலர்
மனஅழுத்தத்திற்கு 
ஆளாகி மண்ணில் மடிந்து போகிறோம் என்பதே...!!

இது யாரலும் மறுக்கமுடியாத உண்மை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.