சாதித்தவைகளை மறந்தாலும் பாதித்தவைகளை மறப்பதில்லை மனம்..!மனம் ஒரு கண்ணாடி போன்றதுஅதை அப்படியே பார்ப்பதும்,உடைத்து பார்ப்பதும் நாம்பழகும் விதத்திலும் நம் மனதிற்கு பிடித்தவர் கையிலுமேஉள்ளதுஉன் மனம் ஒன்றேஉன்னை வீழ்த்தக் கூடிய ஆயுதம்அது தெளிவாக இருக்கும்வரையில்நீ ஒருவராலும்வீழ்த்தப்படுவதில்லை...!.தினமணி செய்திமடலைப் பெற... Newsletterதினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google Newsஉடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.