தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மனம் எனும் மாயப் பேய்:  தஞ்சை.  ரீகன்

Updated On :17 அக்டோபர் 2016, 10:38 am

மண்ணுலகில்
முன்னோர்களின் மரபுகளை
பின்பற்றி 
மனம்நிறைய 
மகிழ்ச்சி
மனிதாபிமானம்
என மனநிறைவுடன் 
வாழ்ந்த நம்மிடம்

காலப்போக்கில் மரபுகள்
மனதை விட்டு
மறந்து போனது

மனித மனங்களோ மாசுபடிந்த 
எண்ணங்களால் நிறைந்துபோனது 
என்பதற்க்கு சான்றே

இன்று நம்மில் பலர்
மனஅழுத்தத்திற்கு 
ஆளாகி மண்ணில் மடிந்து போகிறோம் என்பதே...!!

இது யாரலும் மறுக்கமுடியாத உண்மை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.