மனம் எனும் மாயப் பேய்:  தஞ்சை.  ரீகன்

Updated on
1 min read

மண்ணுலகில்
முன்னோர்களின் மரபுகளை
பின்பற்றி 
மனம்நிறைய 
மகிழ்ச்சி
மனிதாபிமானம்
என மனநிறைவுடன் 
வாழ்ந்த நம்மிடம்

காலப்போக்கில் மரபுகள்
மனதை விட்டு
மறந்து போனது

மனித மனங்களோ மாசுபடிந்த 
எண்ணங்களால் நிறைந்துபோனது 
என்பதற்க்கு சான்றே

இன்று நம்மில் பலர்
மனஅழுத்தத்திற்கு 
ஆளாகி மண்ணில் மடிந்து போகிறோம் என்பதே...!!

இது யாரலும் மறுக்கமுடியாத உண்மை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com