மனம் எனும் மாயப் பேய்: மாரி சுப்ரமணியன்

Updated on
1 min read

தினம் தினம் மாறும் மனம் மனம்
குரங்காகக் தாவும் தினம் தினம்
பலம் பலம் அதுதான் மனோபலம்
பலஹீனம் பலஹீனம் அதுதான் சுகவீனம்

கலங்கிய குட்டையில் முகம் தெரியாது
கலங்கிய மனமதில் குழப்பம் முறி[டி]யாது
மனம்தனை அடக்கினால்,
மனம் என்றும் மாயப்பேயாகாது.

மனம்தனை அடக்கிட முடியும்
என்றே சொல்வோம்.- மாயப்பேயானது
மனம்தனை பிடிப்பதைக்கொல்வோம்…

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com