தண்ணீருக்கு இரத்தம்: ​மா.செந்தில்வேலன்,

Updated on
1 min read

அன்று தண்ணீர் நன்னீரானது இன்று
 தண்ணீர் செந்நீராகிறது
தண்ணீரை பகிரமனித மனம்  மறுக்கிறது
 ஆனால் தண்ணீர் மனிதன் பகிர நினைக்கிறது
கரை புரண்டு ஓடும் ஆற்று நீர்
காடு கழனியெல்லாம்
ஆர்ப்பரித்து ஓடி வர மாறி வரும்
மானாவரியான பூமியெல்லாம் மழையை
நம்பி இருக்க காலம் மாறினாலும் காட்சிகள்
 மாறினாலும் காவேரி மாறவில்லை
அதை காணும் மனிதன் மனம்தான்
மெல்ல மாறுகிறது
குடகு மலை மைந்தன் கை கூப்பி கூறினான்
 மனிதனை கூடி வாழ குறைகள்
எல்லாம் நீங்கி விடும்
பகிர்ந்து வாழ் பாரெல்லாம் போற்றிடும்
தன்னம்பிக்கையோடு வாழ் தன்னிகரில்லா
 நிலையை அடையலாம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com