மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

தண்ணீருக்கு இரத்தம்: ஆப்ரகாம் வேளாங்கண்ணி

Updated On :19 செப்டம்பர் 2016, 10:39 am
எந்த வலைக்கு தப்பினாலும்இந்த வலைக்கு தப்பாது அந்த வலைஎந்த வலை அது சொட்டுதண்ணீருக்கு ஏங்கும்மனக் கவலை என அன்றுசொன்னோர் சொன்ன சொல் கண்ணீர் மல்கஅக்கண்ணீரே நதிகளாகிதேவையை  நிறப்பாதா எனும்​எதிர்ப்பார்ப்பு எல்லோர்க்கும் உண்டுபாரத தேசத்து மாநிலம் அனைத்துமேதனித்தனி தேசமாய் இல்லையே எனவருத்தத்தை தருகிறதுபோர் புரிந்து காவேரியை கொண்டு வந்திருப்போம்தண்ணீருக்கு இரத்தம் சிந்திஇருக்க மாட்டோம் சிந்த வைத்தல்லவாஇருந்திருப்போம்வாய்க் கதறலும் உடல்உதறலும் மனக் குமுறலும்கொண்டிருப்பர்சொந்தம் கொண்டாடும்அர்ப்பர் யாவரும்இந்திய தேசத்து நதிகள் ஆகுமாதேசியமயம் அன்றேதேசம் தேசமாகத் தோன்றும்இல்லையேல் பூசலேபஞ்சபூதங்கள் யாவுமேபொது உடமைஅதனை எனதுனதென பிரிப்பாரோஎதிர்ப்பின் எரிப்பாரோதண்ணீருக்கு இரத்தமோ இதுதான் சரித்திரமோஉச்ச நீதி மன்றத்தின் மேலேயேகழிந்திடும் எச்சமோஉலக நாடுகள் இதனைமெச்சுமோ சொல்தண்ணீருக்கு இரத்தமோ எனஉமிழாதோ அறியாரோ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.