மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

தண்ணீருக்கு இரத்தம்: ஆர்.அருண்குமார்

Updated On :19 செப்டம்பர் 2016, 10:51 am
தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுப்பதுதாய்க்கு மகன் ஆற்றும் உதவியாகும்.அவித்த நெல்லை அரிசியாக்கினால்தான்அன்னமிட முடியும் நிஜத்தில்.புவியில் பிறந்த உயிரெல்லாம் பொதுவேபேதமையெல்லாம் இதிலில்லைசெவிடன் காதில் ஊதிய சங்காய்செய்தியை கேளாத மனிதர்காள்.நியதியை மாற்றிடத் துடித்திட்டால்நிம்மதிதான் வாழ்வில் கிட்டுமா?நீதியை வீதிக்கு அனுப்பிவிட்டால்நிஜமிங்கு பொய்த்துவிடாதா?உதிரம் குடித்து உவகை கொள்வோரேஉண்மையை மனதில் விதையுங்கள்.அதிர்ந்தோடட்டும் அநீதியின்றேஅஹிம்சையே தேவை இக்கணம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.