சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

நீதியைத் தேடி:  கா. மகேந்திரபிரபு

Updated On :23 செப்டம்பர் 2016, 4:34 am
நீதியின் பின்னால் நிதியா சதியா?வீதியில் நிற்கும் நீதியின் குழந்தை !பண வலிமையால் நீதி மறைந்துகுற்றங்கள் மறைக்கப்படும் அபாயம் !கண் முன்னே நீதி படுகொலை கண்ணை மூடவா ? காதை மூடவா ? உண்மை ஊருக்கே தெரியும் உலகமே அறியும் ஆனால் உலகமே இது தான் என்போம் !காதில் பூ சுற்றும் அதிகாரம் காதில் வாங்கிக்கொள்ளாத அவலம் மனசாட்சிக்கண்ணில் கண்ணீர் பாரிர் !ஏழைகளிடம் காட்டும் அதிகாரம் பணமுதலைகளிடம் பதுங்கும் !நீதியை காணவில்லை நீதிமன்றத்தில் !நீதியைத் தேடி ஒரு பாலைவனப்பயணம் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.