சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

நீதியைத் தேடி: பொன். குமார்

Updated On :23 செப்டம்பர் 2016, 4:50 am
நீதியைத் தேடுதல் நித்தம் தொடரும்நடவடிக்கையாகவே உள்ளது.கணவனைக் கொன்றதற்காககண்ணகி மதுரையை எரித்ததுநீதியைத் தேடியே.நீதியைத் தேடியேநித்தம் மக்கள் செல்கின்றனர்நீதி மன்றம்.நீதித் தேவதையோகண்களைக் கட்டிக் கொண்டுஅநீதிகளைக் காண முடியாமல்அவஸ்தைப் படுகிறது.ஏழை மக்களுக்குஎட்டாக் கனியாகஇருந்து வருகிறது.பங்களாக்களிலும்அதிகார மையத்திலும்அடிக்கடி மையம் கொண்டு விடுகிறது.நெருங்கும் தூரத்தில்நீதி இல்லை.தேடினாலும் தென்படவில்லைநிதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.