நீதியைத் தேடி:  ரீகன் •ஜெயக்குமார்

Updated on
1 min read

நிகழ்கால
உலகில்
அநீதி
கண்டு
நீதிமன்றம்
ஓடும்
உனக்கும்
இல்லை
எனக்கும்
இல்லை
நீதி ...!

நிதியை
நதிபோல்
கொண்டு வந்து
சேர்பாரிடம்
சேர்பவருக்குகே
நீதி
நிரந்தரமாகிறது....!!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com