வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

நிலா விடு தூது: பொன். குமார்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

நிலாவைத் தூது அனுப்பியவர்கள.
நம் முன்னோர்கள்.
புறாக்களும் போனதாக
புராணங்கள் சாட்சியாக உள்ளன.
தோழி தோழரைத்
தூது அனுப்பியவர்களும் உண்டு.
காலம் கடந்த தால்
தபால் கார ர் மூலம்
தூது சென்றன
கடிதங்கள் .
தொழில் நுட்ப முன்னேற்றத்தைத்
தொடர்ந்து
தொலைபேசிகளும்
துணை நின்றன.
அலைபேசிகளும்
ஆதரவளித்தன.
எஸ். எம்.எஸ்.கள் தூதாயின.
வாட்ஸ்அப்களும்
வழியமைத்துத் தந்தன.
நிலாவை மக்கள்
மறந்த போதும்
நிலா
நேசிக்காமல் இல்லை.
இன்றும் இருக்கிறது நிலா.
தூது அனுப்ப மக்கள்
தயாராக இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.