மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தனிமையோடு பேசுங்கள்: ப.வீரக்குமார்

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 12:04 pm

கவிதைமணி

தனிமைசுதந் தருதே!எந்த இடையீடு மில்லாமல்தடையேதுஞ் சொல்லாமல்வானத்துக் குடை கீழ்விரிந்து நின்றுவையக மென்தாய் வீடென;வார்த்தைகள் மோதிடமேதினில் வெல்ல யாருமுண்டோ?வேடங்களில்லா வெளிச்சங் கண்டு;தோல்வி யறியா மனதிடங்கண்டு;கள்ளிகளில்லா சோலை என்று;தூக்கி யெறியா புயலில்லையென்று;துவண்டு மருண்ட வினைகளகன்று;ராஜனாய் முகடில் திளைக்கும்முட்களில்லா ரோஜாவின்தலைவன் நான்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.