தனிமையோடு பேசுங்கள்: ப.வீரக்குமார்

Updated on
1 min read
தனிமைசுதந் தருதே!எந்த இடையீடு மில்லாமல்தடையேதுஞ் சொல்லாமல்வானத்துக் குடை கீழ்விரிந்து நின்றுவையக மென்தாய் வீடென;வார்த்தைகள் மோதிடமேதினில் வெல்ல யாருமுண்டோ?வேடங்களில்லா வெளிச்சங் கண்டு;தோல்வி யறியா மனதிடங்கண்டு;கள்ளிகளில்லா சோலை என்று;தூக்கி யெறியா புயலில்லையென்று;துவண்டு மருண்ட வினைகளகன்று;ராஜனாய் முகடில் திளைக்கும்முட்களில்லா ரோஜாவின்தலைவன் நான்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com