மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தனிமையோடு பேசுங்கள்: மீனா தேவராஜன்

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 11:37 am

கவிதைமணி

தாமரையிலை மீது தண்ணீர் ஒட்டாது
நம் மேனியின் மீதும்  தண்ணீர் ஒட்டாது
நம் அனைத்து பந்தங்களும் ஒட்டா

நம் அனைத்து சொந்தங்களும் ஒட்டா
முதியோரானபின் நாம் தனியோராவோம்
நாதியற்று நாமாய் அனாதி ஆயிடுவோம்

பெற்றபிள்ளை பேரன் பேர்த்தி  யாரும்
உற்ற துணையாகார், தனிமையில் மனத்தோடு
பேசிபேசிப் பழகிடுங்கள், தனிமையே நமக்கு
வசியமாகும், தனிமையே ஆதாரவாகும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.