ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தனிமையோடு பேசுங்கள்: முகில் வீர உமேஷ்

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 12:04 pm

கவிதைமணி

சொந்தத்தின்
நடிப்பிலும்;
பந்தத்தின்
பகட்டிலும்;
மனைவியின்
ராணி நினைப்பிலும்;
மகன்களின்
அன்புத் துடிப்பிலும்;
நண்பர்களின்
நட்டாற்று தவிப்பிலும்;
புகழில்
நம்மைத் தவிர்ப்பிலும்;
புரிவதில்
எல்லை காணாமலும்;
திரியும் தெரியும் தொல்லை
அகிலம கற்றி
தனியாய் அமர்ந்து
தியானிக்க − இறையின்
எல்லை எனக்கருகில்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.