உடைந்து போன உள்ளம்
மீண்டும் சீர் பெறுமோ??
நசிந்து போன வாழ்க்கை
அது மீண்டும் செழிப்பாகுமோ??
கண்ணீரின் பள்ளத்தாக்கில் மூழ்கிய
கண்கள் புத்துணர்வு பெறுமோ??
ஓடோடி களைப்படைந்த கால்கள்
இளைப்பாற நேரம் கிடைக்குமோ??
அன்பிற்காய் ஏங்கும் உள்ளம்
அது மகிழ்ச்சியில் திளைக்குமோ??
வசைச்சொற்களே விழுகின்ற காதுகளில்
தேன்சொற்கள் வந்து ஆற்றுமோ???
இவ்வித ஏக்கங்கள் மத்தியில்
போராடுகிறேன் ‘வாழ்க்கையெனும் போர்க்களத்தில்’
இதயத்தின் ஓரத்தில் நம்பிக்கையோடும்,
முகம்தனில் தவழும் புன்னகையோடும்…
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தலைக்கு மேல் தொங்கிய கத்தி கழுத்துக்கு வந்துவிட்டது: தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர்!

தொகுதி மறுவரையறை! முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

