அலைபாயும் மனதிலே...
நித்தம் நித்தம் ஆயிரம் கேள்விகள்....
அவ்வினாக்களுக்கு, விடைகளோ...
நிழலில் தேடிய நி்ஜமாகி போனது....
எங்கும் எதிலும், குற்றமே நடக்கும் சமூகத்தில்....
நீதியைதேடி அலைய வேண்டியுள்ளது...
யார் இட்ட சாபமோ!...
கருவிலே தொலைந்த குழந்தை போல....
என் கனவுகளும்...என்றும் என்
இதயத்தில் தொலைந்து விடுகின்றன....
அதிர்ஷ்ட தேவதையே!...
நீ ஒருமுறை கண் சிமிட்டினால்...
என் கவலைகள் அனைத்தும்...
நெருப்பின் தாகத்திற்க்கு இட்ட....
இரைபோல் ஆகிவிடும்....
என் இலட்சியம்...நிறைவேறும்...
நாள் எதுவோ...அந்நாளே திருநாள் எனக்கு....
வாழ்க்கையெனும் போர்க்களத்தில்....
போராடும் எனக்கு...."உன்னால் முடியும்"
என்ற நம்பிக்கை சொல்லே....
அனைத்தையும் வெல்ல வைக்கிறது...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மது குடித்தவா் கிணற்றில் விழுந்து பலி

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

ஏப். 16-இல் நாமக்கல்லில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்: ராஜேஸ்குமாா் எம்.பி. தகவல்
மேலப்பாளையத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

