ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மிச்சத்தை மீட்போம்: க.முனிராசு

Updated On :18 ஜூன் 2018, 12:28 pm
ஆட்சியை காப்பாற்ற அக்கறையின்றி செயல்படும் தலைவர்களிடம் இருந்தும்...ஆற்று மணலை அள்ளிக்குவிக்கும் அரசியல்வாதிகளிடம் இருந்தும்...ஊழல் செய்து கொள்ளையடித்து கறுப்புப்பணம் சேர்த்த கயவர்களிடம் இருந்தும்...நாட்டை கொள்ளையடித்து நாடுகடந்த தேச துரோகிகளிடம் இருந்தும்...மனிதநேயமின்றி மனிதர்களை கொன்றுகுவித்தகாட்டுமிராண்டிகளிடம் இருந்தும்...விவசாய நிலங்களை பறித்து உணவுஉற்பத்தியை பாதிக்க செய்த பாவிகளிடம்  இருந்தும்...நீர்நிலைகளை முறையாக பராமரித்துதமிழகத்தை வறட்சியில் இருந்தும்...ஆங்கில மோகம் கொண்டு தாய்தமிழைதழைக்காமல் செய்தவர்களிடம் இருந்தும்...ஆங்கிலேயரிடம் பாடுபட்டு பெற்ற சுதந்திர தேசத்தைஅரசியல்வாதிகள் என்னும் கொள்ளையர்களிடம் இருந்தும்...இனியேனும் இழந்ததை மீட்போம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.