ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மிச்சத்தை மீட்போம்: ஜெ.முகிலினி

Updated On :18 ஜூன் 2018, 10:04 am

அரசியல்வாதிகளிடம் பணத்துக்காக 
ஓட்டினை அடகு வைத்தோம்...

ஆங்கில வழி பள்ளிகளிடம் 
தாய்மொழி தமிழினை அடகு வைத்தோம்...

சொந்த வீடு,சாலை விரிவு காரணங்களுக்காக
மரங்களை வெட்டி மழையினை அடகு வைத்தோம்...

மதுபான கடைகளில் மரியாதையையும் 
உடல் ஆரோகியத்தையும் அடகு வைத்தோம்...

தொழிற்சாலையின் மாசு காற்றில் தூய 
காற்றினை அடகு வைத்தோம்...

பன்னாட்டு நிறுவன வேலைமேல் கொண்ட மோகம் 
காரணமாக விவசாயத்தை அடகு வைத்தோம்...

தேவையற்ற சிலவற்றிற்காக 
தேவையான பலவற்றை அடகு வைக்கிறோம்...

போராடி பெற்ற சுதந்திரத்தை 
"போராடி" , "போராடியே வாழ்ந்துகொண்டிருக்கிறோம் 
விழித்தெழுந்து போராடுவோம்"...!

அடகு வைத்ததையும் , அடகு வைக்க 
எஞ்சியுள்ள  "மிச்சத்தையும் மீட்போம்"

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.