/
எத்தனையோ கனவுகள் மனதுக்குள்அத்தனையும் பலிக்கவில்லை.வித்தகனாக வேண்டும் என்றகனவுபித்தனாக அலையவைத்தது.நல்லவனாக வேண்டுமென்ற நனவுமெல்லவே மாறிப்போனது.வல்லவனாக நினைத்தபோதில்சொல்லமுடியா வேதனை தந்தது.நாட்டைத் திருத்த எண்ணிய மனமோ வேட்டை நாயாய் திரிய வைத்தது.கோட்டை கட்ட போராடியபோதுபோட்ட திட்டமெல்லாம் மறைந்தது.உண்மையைக் கூறினால் உலகமோஅண்மையில் வராதே என்றது.வண்ணமாய் ஒளிர்ந்தபோதுஎண்ணமோ அலைபாய்ந்தது.ஒருமுறையேனும் நினைத்தபடிஉள்ளம் மாறவேண்டும்.மறுமுறையாவது மனமெல்லாம்உறுதுணைபுரிய வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஆபத்து: மு.க. ஸ்டாலின்

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

