/
அரைசான் வயிற்றுக்குள் அடங்கி வாழ்ந்தவள் பிறக்கிறாள்கனவோடு – சூளையில் அம்மா வயிற்றில் மிதிப்பட்டபொழுது.வலியோடு கத்திய அம்மாவின் கதறலை இவள் குரல் – அடக்கியது.மாவீரனாக தோளில் அப்பா அவளை தூக்கிய பொழுதுஅதே பிரசவ கடனிற்காக மிதித்தனர் - இம்முறை அப்பா.செம்மண்ணின் நிறம் சிகப்பாக மாறியதுஇவனின் இரத்தம் சொட்ட….அதே மண் அவன் இரத்ததில் கலந்ததது காயத்தின் மீதுஅவள் பூசிய மண்ணாகவருடங்கள் கடந்தன, செங்கல்களுக்கு இவள் கைகள்உயிர்கொடுத்தன – தீயில் எரிந்து முழு உயிர்பெற்றது.தினம் தினம் நினைத்துக்கொண்டால் ஒரு முறையேனும்இந்த அடிமைத்தனத்தை எரிப்போம் செங்கல்களை போல்இறுதியில் தீயில் கருகியது செங்கல்கள்……..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஆபத்து: மு.க. ஸ்டாலின்

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

