திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஒரு முறையேனும்: குமார் சுப்பையா

Updated On :25 ஜூன் 2018, 9:46 am
ஒரு முறையேனும் ஒளிவு மறைவின்றி!ஒருமித்த உணர்வுடன் பாலம் ஓங்கிட!பரிதாப மனதுடன் ஒவ்வொரு முறையும்!பாலங்கள் பதறி பரிதவிக்கிறது!கையூட்டு பெற்று கைவிட்டுவிடுவாரோ என்று!ஆறுகள் கண்ணீர்  வற்றிப் போனது!அழுதாலும் மணலும் அற்றுப் போனது!உடையின்றி உருவின்றி உருகிப் போனேன்!உனைநீங்கி எனையிழந்து காணாப் போகிறேன்!ஒரு முறையேனும் மணல் எனும்!ஆடையை விட்டு வைத்தால்!உலகில் நானும் வாழ்வேன்!உன்னைக் காத்திட! _மனிதாஉன்னையும் உன் உயிரையும்காத்திட!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.