திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஒரு முறையேனும்: கே.நடராஜன்

Updated On :25 ஜூன் 2018, 9:53 am

அலை பேசி , கை பேசி எதுவும் 
இல்லாமல் தனி ஒருவனாய் 
என்னை மறந்து, இந்த உலகை 
மறந்து , வலையின் மாயையில் 
இன்னும் சிக்காத ஒரு மண்ணின் 
மடியில் நான் ஆடி ஓடி நடை பயில 
வேண்டும் ஒரு நாள் முழுதும் !

அந்த மண்ணின் மரத்தில் 
குடியிருக்கும் குயிலின் பாட்டு 
பாட்டு மட்டும் கேட்க வேண்டும் 
ஒரு நாள் முழுதும் நான் !

இது என் தீராத ஆசை !  என் 
ஆசை நிறைவேறுமா என் வாழ் நாளில் 
ஒரு முறையேனும் ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.