திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஒரு முறையேனும்: பாலா கார்த்திகேயன் 

Updated On :25 ஜூன் 2018, 9:55 am

தெய்வமே 
தேடித் தேடி அலைகிறோம் 
தேடிக் கிடைக்காமல் தவிக்கிறோம் 
உன் அருள்  தேவையே 
உன் கருணைப் பார்வை வேண்டுமே 

தமிழனின் உரிமைகள் 
தமிழனின் போராட்டங்கள் 
தீர்வு கிடைக்குமா....

காய்ந்து போன உள்ளத்தில் 
மாய்ந்து போன மனிதனிடத்தில் 
சோர்ந்து போன நெஞ்சத்தில் 
அயர்ந்து போன எம் குலத்தில் 

அமைதி பிறக்க 
அற்புதம் நடக்க 
ஒரு முறையேனும் 
தெய்வமே உன் கண் பார்வை படாதா....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.