/
அரைசான் வயிற்றுக்குள் அடங்கி வாழ்ந்தவள் பிறக்கிறாள்கனவோடு – சூளையில் அம்மா வயிற்றில் மிதிப்பட்டபொழுது.வலியோடு கத்திய அம்மாவின் கதறலை இவள் குரல் – அடக்கியது.மாவீரனாக தோளில் அப்பா அவளை தூக்கிய பொழுதுஅதே பிரசவ கடனிற்காக மிதித்தனர் - இம்முறை அப்பா.செம்மண்ணின் நிறம் சிகப்பாக மாறியதுஇவனின் இரத்தம் சொட்ட….அதே மண் அவன் இரத்ததில் கலந்ததது காயத்தின் மீதுஅவள் பூசிய மண்ணாகவருடங்கள் கடந்தன, செங்கல்களுக்கு இவள் கைகள்உயிர்கொடுத்தன – தீயில் எரிந்து முழு உயிர்பெற்றது.தினம் தினம் நினைத்துக்கொண்டால் ஒரு முறையேனும்இந்த அடிமைத்தனத்தை எரிப்போம் செங்கல்களை போல்இறுதியில் தீயில் கருகியது செங்கல்கள்……..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை! இபிஎஸ் விளக்கம்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
மண்டாடி தமிழ்ப் புத்தாண்டு போஸ்டர்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா புதிய சாதனை!
வீடியோக்கள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026

