திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஒருமுறையேனும்:  பொன். குமார்

Updated On :25 ஜூன் 2018, 9:10 am
ஒருமுறையேனும்குறைந்தபட்சம் நகராட்சி உறுப்பினராகிவிடும்நப்பாசையில்அரசியலில் ஈடுபட்டு வருகிறான்அரசியல்வாதி. ஒருமுறையேனும்இமயமலை ஏறிடவேண்டுமெனதீவிர இலட்சியத்துடன்இயங்கிக் கொண்டுள்ளான்மலையேற்ற வீரன். ஒருமுறையேனும்சுதந்திர காற்றைச் சுவாத்திடஏங்கிக் கொண்டுள்ளான்இலங்கைத் தமிழன். ஒரு முறையேனும்கடவுளைக் கண்டுவிட வழிபட்டுக்கொண்டுள்ளான்பக்தன். ஒருமுறையேனும் சேரிக்குள் தேர் வரவேண்டுமென்றுபோராடிக்கொண்டுள்ளான்தலித். ஒருமுறையேனும்தமிழ்நாட்டைதமிழன் ஆளவேண்டுமென்றுதவமிருக்கிறான்தமிழன். ஒரு முறையேனும்..... ஒருமுறையேனும்மனிதராக வாழ்ந்து மரணிக்க வில்லை எவரும்.... 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.