என்றும் என் இதயத்தில்: ஷஹி ஸாதிக்

Updated on
1 min read

மழை பெய்கிறது உன்னாலே!
நான் நாமாகிவிட்டிருக்கும்
பிழைக் கடிகாரத்துள் 
நான்...

துளைத்து முள்ளெனப்
பாய்ந்துகொண்டாய்;
முளைத்த என் புள்ளரிப்பு...

ஓய்வே இல்லாமல்
ஓடுகிறேன் நான்,
...இல்லை...!
ஓடுவதோ நீ!
வாழ்கிறேன் நான்.

நேரத்தைப் பிடித்துக்கொண்டு
தூரத்து உன்னை எட்ட
துறுவெல்லாம்
தூர்ந்து போயின...இருதயம்
திரும்ப அழகாய்ப் பெற்றேன்.

இரும்பல்லாப் பொன்
இருதயப் புள்ளியின் மத்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com