சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

44. முற்றுணை ஆயினானை - பாடல் 8

உடலில் உள்ள பொறிகளின் கட்டுப்பாட்டில்

Updated On :29 நவம்பர் 2016, 6:30 pm

மண்ணுளே திரியும் போது வருவன பலவும் குற்றம்
புண்ணுளே புரைபுரையன் புழுப் பொதி பொள்ளல் ஆக்கை
(பாடலின் எஞ்சிய பகுதி சிதைந்துவிட்டது)

விளக்கம்

பொள்ளல் = துளைகள்.

பொழிப்புரை

மண்ணுலகில் திரியும் காலமெல்லாம், உடலில் உள்ள பொறிகளின் கட்டுப்பாட்டில் உள்ள உயிர், பல குற்றங்கள் செய்து தனது தீய வினைகளை மேலும் பெருக்கிக் கொள்கின்றது. மேலும் உடலும் பல புண்களை உடையதாய், துவாரங்களின் உள்ளே புழுக்கள் நிறைந்ததுமாக காணப்படுகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.