பாடல் 4
தன்னுருவை ஒருவர்க்கு அறிவொணா
மின் உருவனை மேனி வெண் நீற்றனைப்
பொன் உருவனைப் புள்ளிருக்குவேளூர்
என்ன வல்லார்க்கு இல்லை இடர்களே
விளக்கம்
மின்னுருவன் = மின்னல் போன்று ஒளி பொருந்திய மேனியை உடையவன். ஒருவர்க்கு = திருமால், பிரமன் முதலானவர்கட்கு.
பொழிப்புரை
தனது அடியையும் முடியையும் திருமால் பிரமன் முதலான தேவர்கள் எவரும் அறியமுடியாத வண்ணம், மின்னல் போன்று ஒளிவீசும் அழல் உருவத்தனாய் நின்ற பெருமானை, தனது மேனியில் வெண்ணீறு பூசியவனை, பொன் போன்று அழகான உருவத்தை உடையவனை, புள்ளிருக்குவேளூர் இறைவன் என்று சொல்லும் வல்லமை படைத்தார்களுக்கு, இடர்கள் ஏதும் இருக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் ஜூலை மாத ஒதுக்கீடு வெளியீடு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

