மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

39. வெள்ளெருக்கு அரவம் - பாடல் 6

மேரு மலையினை வில்லாக வளைத்து,

Updated On :9 அக்டோபர் 2016, 6:30 pm

 
பாடல் 6

    குற்றம் இல்லியை கோலச் சிலையினால்
    செற்றவர் புரம் செந்தழல் ஆக்கியைப்
    புற்று அரவனை புள்ளிருக்குவேளூர்
    பற்ற வல்லவர் பாவம் பறையுமே

விளக்கம்

கோலச் சிலை = அழகிய மலை.

பொழிப்புரை

குற்றங்கள் ஏதும் இல்லாதவனும், அழகிய மேரு மலையினை வில்லாக வளைத்து, தேவர்களுக்கு பகைவர்களாக விளங்கிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் நெருப்பினால் பற்றி எரியுமாறு செய்தவனும், புற்றில் வாழும் பாம்பினைத் தனது உடலில் அணிந்தவனும் ஆக்கிய புள்ளிருக்குவேளூர் இறைவனைப் பற்றும் வல்லமை படைத்தவர்களின் பாவங்கள் கெட்டுவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.