பாடல் 6
சூலம் மல்கிய கையும் சுடரொடு
பாலும் நெய் தயிர் ஆடிய பான்மையும்
ஞாலம் மல்கிய நாரையூர் நம்பனுக்கு
ஆலநீழலும் அம்ம அழகிதே
விளக்கம்
மல்கிய = பொருந்திய, நிறைந்த.
பொழிப்புரை
ஒளி மிளிரும் சூலம் பொருந்திய கையினை உடையவனும், பசுவிலிருந்து கிடைக்கப்பெரும் பால், தயிர், நெய், கோசலம், கோமியம் ஆகிய ஐந்து பொருட்களைக் கொண்டு விருப்பத்துடன் நீராடும் தன்மை கொண்டவனும், உலகம் புகழும் நாரையூர் தலத்தில் உறையும் நம்பனும் ஆகிய பெருமானுக்கு, ஆலநீழலில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு அறம் உரைத்த செய்கையும், வியப்பினை நல்கும் வண்ணம் அழகினைச் சேர்க்கின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெயா் குழப்பம்! 85 வயது முதியவருக்கு பதிலாக மற்றொரு நபரிடம் தபால் வாக்கு பெற்ற அதிகாரிகள்!

சமூக ஊடகங்கள் மூலம் ஏழுமலையான் விஐபி தரிசன மோசடி
ஜெய்பூரில் திருடப்பட்ட சொகுசு காா்களுடன் உடற்பயிற்சி பயிற்றுநா் கைது
அமெரிக்காவில் முதல்முறையாக விவேகானந்தரின் முழு உருவச் சிலை திறப்பு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

