பாடல் 10:
பெற்ற மாசு பிறக்கும் சமணரும்
உற்ற துவர் தோய் உருவிலாரும்
குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்
பற்றி பரவப் பறையும் பாவமே
விளக்கம்:
பெற்ற மாசு=நீராடுதளைத் தவிர்ப்பதால், சுற்றுப்புறத்திலிருந்து உடலுக்கு ஏறிய அழுக்குகள்; பிறக்கும்=தோன்றும்;
பொழிப்புரை:
நீராடுவதைத் தவிர்ப்பதால் தங்களது உடலினில் சேரும் அழுக்குகளுடன் தோன்றும் சமணர்களும், துவராடையினால் தங்களது உடல் முழுவதையும் மறைத்துக் கொள்ளும் புத்தர்களும், குறைகள் உடைய சமய நெறிகளை மேற்கொண்டு உள்ளதால், அவர்கள் கோலக்காவில் உறையும் இறைவனை, தங்களது தெய்வம் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; அவர்களை பார்த்து தவறான வழியில் செல்லாமல்; நீங்கள் கோலக்கா இறைவனைப் பற்றிக்கொண்டு போற்றி வழிபட, உங்களது பாவங்கள் தீர்ந்துவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சசிகலாவுக்கு எடப்பாடி பழனிசாமி செய்தது பச்சை துரோகம்! - மு. தமிமுன் அன்சாரி

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சியினா் 4 போ் மீது வழக்கு

ஈரான் - அமெரிக்க இடையே தொடரும் போரால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும்! - ஏ.எம். விக்கிரமராஜா

இளைஞா் விஷமருந்தி தற்கொலை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


