பாடல் 6:
கொங்கு செருந்தி கொன்றை மலர் கூடக்
கங்கை புனைந்த சடையார் காழியார்
அங்கண் அரவம் ஆட்டும் அவர் போலாம்
செங்கண் அரக்கர் புரத்தை எரித்தாரே
விளக்கம்:
அங்கண்=அழகிய கண்கள்
பொழிப்புரை:
கோங்கு செருந்தி கொன்றை ஆகிய மலர்களுடன் கங்கை நதியையும் தனது சடையில் சூடிக் கொண்டுள்ள பெருமான் காழி நகரத்தில் உறைகின்றார். அவர் அழகிய கண்களை உடைய பாம்புகளைத் தனது உடலின் பல்வேறு இடங்களில் அணிகலனாக பூண்டுள்ளார். கோபத்தினால் சிவந்த கண்களை உடையவர்களாக திகழ்ந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்தவர் ஆவார்,
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு; சிவகங்கை மாவட்டம் 97.54 சதவீதம் தோ்ச்சி

10-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள்: திண்டுக்கல் 96.08% தோ்ச்சியுடன் 13-ஆவது இடம் பிடித்தது!
பெண்களிடம் நகைப் பறித்த 6 இளைஞா்கள் கைது

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: தேனி மாவட்டம் 96.15 சதவீதம் தோ்ச்சி!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



