

பாடல் 8:
பத்துத் தலையோனை
கத்த விரல் ஊன்றும்
அத்தன் முதுகுன்றை
மொய்த்து பணிமினே
விளக்கம்:
மொய்த்து=நெருங்கி; இந்த பாடல் நமக்கு கூறும் அறிவுரையாக அமைந்துள்ளது, மேலே குறிப்பிடப்பட்ட ஏழு பாடல்களில், இறைவனைத் தொழுவதால் நாம் அடையவிருக்கும் பல பலன்களை கூறிய சம்பந்தர், இந்நாள் வரை இறைவனை பணியாது இருக்கும் மாந்தர்களை, இறைவனை நெருங்கிச் சென்று பணியுமாறு அறிவுரை கூறுகின்றார்.
பொழிப்புரை:
பத்து தலைகள் உடைய அரக்கனாகிய இராவணனை, அவன் கதறி அழும் வண்ணம் கயிலை மலையின் கீழே அடர்த்து தனது கால் விரலை ஊன்றிய நமது தலைவனாகிய இறைவனை, முதுகுன்றத்து மறையவனை, உலகத்தவரே நீங்கள் நெருங்கிச் சென்று பணிவீர்களாக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரயில்

NDA கூட்டணியில் தவெக? அண்ணாமலை சொன்ன பதில்! | BJP | Vijay
அஜித்குமாருக்கு எஸ்யூவி கார் பரிசு வழங்கிய மஹிந்திரா நிறுவனம்!

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

